வெளிநாட்டவர்கள் தேடி அலையும் முகப்பொலிவு தரும் சோற்று கற்றாழை

sothu kathalai aloe vera இந்தியர்கள் அயல்நாட்டிற்கு தாரை வார்த்த பல மூலிகை மருத்துவ செடிகளில் இதுவும் ஒன்று, நமது கிராமங்களில் வீட்டிற்கு பின் புறம் தேவை இல்லாமல் வளரும் செடியாக ஒரு நேரத்தில் கற்றாழை இருந்து வந்தது அதே நேரம் சிலர் அதனை வீட்டிற்கு முன்னால் திருஷ்டிக்காக தொங்க விடுவர் அதில் அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை தெரிந்து இருந்த தமிழர்கள் அதனை மறந்து விட்டனர். வெளிநாட்டவர்கள் இன்று அதனை தேடி அலையும் வேளையில் நமது நாட்டு கற்றாழை இன்று இங்கும் இல்லை. அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் அலோவேராவும் (கற்றாழை) ஒன்று. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல் பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாழை மூலிகையாக பயன்படுகிறது. கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாழை. கற்றாழையை தோல்,…

Read More

நோக்கியா செல்போன் நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட்!

Microsoft to buy Nokia’s mobile phone business for $7.2 billion உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ. 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நோக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன. மிக வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு இணையாக நோக்கியா தன்னை மாற்றிக் கொள்ளாததால் சாம்சங், சோனி, ஆப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களும், மைக்ரோமேக்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் நோக்கியாவின் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. குறிப்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா மிகவும் பின்தங்கிவிட்டது. ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களை சமாளிக்க 2011ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோ போன் சாப்ட்வேரை நோக்கியா தனது செல்போன்களில் புகுத்தியது. இது ஓரளவுக்கு நோக்கியாவுக்கு உதவினாலும், பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்க இந்தத் திட்டம் உதவவில்லை. இந் நிலையில் கடும்…

Read More

ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு

GDP growth slows to 4.4 per cent y-o-y in June quarter மும்பை: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது ஜூன் வரையிலான காலாண்டில் 4.4% ஆக சரிவடைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதன் முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது இத்தகைய சரிவை எதிர்கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு கால புள்ளி விவரங்களின் அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.4% என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2012-13ஆம் ஆண்டில் இதே காலப் பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 5.4% ஆக இருந்தது. உற்பத்தித் துறையில் 1.2%, சுரங்கத் துறையில் 2.8% ஏற்பட்ட பின்னடைவுதான் இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதேபோல் வேளாண் துறையில் 2.7% சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிதித் துறை, காப்பீடு, ரியல் எஸ்டேட் துறைகளும் சரிவின் பாதையில்…

Read More

ஹெல்மெட் விற்பனையில் களமிறங்கும் டைட்டான் நிறுவனம்

Titan will now make helmets, perfumes கைக்கடிகாரங்கள், மூக்கு கண்ணாடிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற டைட்டான் நிறுவனம் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் விற்பனையில் இறங்க உள்ளது. இப்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஹெல்மெட்டுகள் நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள டைட்டான், இந்த குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய ஹெல்மெட்டுகளை அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹெல்மெட் மார்க்கெட்டில் இறங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. சவுகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் டிசைன் செய்யப்பட்ட உயர் தர ஹெல்மெட்டுகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் டைட்டான் தெரிவித்துள்ளது. இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் நேரடியாக தயாரிக்காது. ஹெல்மெட் தயாரிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்த ஹெல்மெட்டுகளை டைட்டான் பிராண்டில் வெளியிடப்படும். Titan will now make helmets, perfumes Titan, India’s…

Read More

கோயம்பேடுகடைகளுக்கு வரி விலக்கு இல்லை: சென்னை மேயர்

Property tax is must for koyambedu shops : chennai mayor saidai Duraisamy கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளுக்கு சொத்து வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்ட கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எம்.சி. முனுசாமி கேட்ட கேள்விக்கு மேயர் அளித்த பதில் விவரம்: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கட்டடங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் கட்டி, தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மார்க்கெட் வளாகத்தில் கடைகள் நடத்தும் 3,194 பேரில், 2,098 பேருக்கு சொத்து வரி விதிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 472 பேர் சொத்து வரியை தொடர்ந்து கட்டி வருகிறார்கள். 1,096 பேருக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. கடை உரிமையாளர்கள் சி.எம்.டி.ஏ.வுக்கு பராமரிப்புப் பணிகளுக்காக பணம்…

Read More

டாடா, இஸ்ரோ, பார்க் சர்வர்களில் ஹேக் செய்த விஷமிகள்

Hackers target Tata servers research organisations இஸ்ரோ, பாபா அணு ஆய்வு மையம் மற்றும் இந்திய மின்னணுவியல் கழகம் ஆகியவற்றின் சர்வர்களில் ஹேக் செய்து தகவல்களை வெளியிட்டுள்ளனர் சில விஷமிகள். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திலும் அவர்கள் விஷமம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் ஹேக் செய்த ஆவணங்களை ஒரு இணையதளத்திலும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் இஸ்ரோவுக்கு மின்னணுவியல் கழகம் கொடுத்த ஒரு ஒப்பந்த ஆவணமும் இடம் பெற்றுள்ளது. மேலும் பாபா அணு ஆராய்ச்சி மையம், மின்னணுவியல் கழகத்திற்கு கொடுத்த ரூ. 39 கோடி மதிப்பிலான பணி ஒப்பந்த உத்தரவின் விவரத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனற். லடாக்கில் மேஸ் தொலைநோக்கியை நிறுவி, அதை செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இது. ஹேக்கர்களின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Hackers target Tata servers research organisations The website…

Read More

மைக்கிரோசாப்ட் சிஈஓ செய்த தவறுகள்!!!

Steve Ballmer’s Biggest Mistakes As CEO Of Microsoft  உலகின் முன்னனி நிறுவனங்களில் ஓன்றாக மைக்கிரோசாப்ட் விளங்கி வருகிறது. இப்பொழுது மைக்கிரோசாப்டின் சிஈஓவாக இருப்பவர் ஸ்டீவ் பால்மர் என்பது நமக்கு தெரிந்ததே. இவர் அடுத்த சில மாதங்களுக்குள் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்புக்கு பின்னர் மைக்கிரோசாப்டின் அடுத்த சிஈஓ யார் என்ற கேள்வி டெக்னாலஜி உலகில் பரவ தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப உலகில் உள்ள வல்லுநர்கள் பல பெயர்களை இதற்க்கு பரிந்துரை செய்கின்றனர். ஸ்டீவ் பால்மரின் ஓய்வுக்கு பின்னர் இந்த கேள்விக்கான விடை கிடைக்கும். ஸ்டீவ் பால்மர் சிஈஓவாக இருந்த தனது பதவி காலத்தில் மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் நலனுக்காக பல நல்ல விஷியங்களை செய்துள்ளார். நிறுவனத்தின் லாபங்களை அதிகரித்துள்ளார். அதே சமயம் அவர் தனது பதவி காலத்தில் நிறைய தவறுகளையும் செய்துள்ளார்…

Read More

இந்திய ரூபாயின் இன்றைய வர்த்தகத்தில் நல்ல நிலையில் உள்ளது.

rupee vs dollar 29-8-2013 10:15 இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இன்று சரிவில் இருந்து மீண்டு உள்ளது காலை வர்த்தகம் ஆரம்பத்தில் இருந்தே முன்னேற்றம் கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் நேற்றை விட 130 புள்ளிகள் அதிகரித்து 18,000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ். தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 50 புள்ளிகள் ஏற்றம் கண்டு நல்ல நிலையில் உள்ளது. rupee vs dollar

Read More

இந்திய ரூபாய் மீண்டும் வரலாறு காணாத சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகராக மீண்டும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. வரலாறு என்பது எப்பொழுதாவது நிகழ்வது ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு அதை தாண்டி சராசரி நிகழ்வை மாறியுள்ளது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 1.21% வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 19.2% வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் டீசல், பெட்ரோல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 5,136 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்ட எண் சென்செக்ஸ் 17,500க்கும் கீழே சென்றுள்ளது. சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதால் ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ஆசிய பங்குச்சந்தையிலும் சரிவு காணப்பட்டது. மேலும் ஆசிய பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டிஷ் பவுண்டுக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவடைந்து 105ஐ தாண்டியுள்ளது.  

Read More

மைக்ரோசாப்ட்டின் அடுத்த சி.இ.ஓ இந்தியரா?.

India born techies in race to replace Microsoft CEO Steve Ballmer  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அடுத்த சிஇஓ பொறுப்புக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகிறது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் சிஇஓவாக இருந்த ஸ்டீவ் பால்மெர் ஓய்வு பெறுகிறார் என்று வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. பால்மெர், மைக்ரோசாப்ட்டை பில்கேட்ஸுடன் இணைந்து உருவாக்கிய இணை நிறுவனர்களில் ஒருவர் பால்மெர். தற்போது மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு இரு இந்தியர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர் சத்யா நடெல்லா. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தவரும் தற்போதை கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவருமான குண்டோட்ரா. இந்த இரு இந்தியர் பெயர்தான் மைக்ரோசாப்ட்டின் அடுத்த சிஇஓ பதவிக்கு அடிபடுகிறது. India born techies in race to…

Read More