டெல்லி: அரசியலமைப்பின் 356 (3) வது பிரிவின் கீழ் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் பரிந்துரைத்தார்.பிரிவு 32 ன் கீழ் சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் சிவசேனா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் மூன்று நாள் கால அவகாசம் வழங்க மறுத்ததாகவும் நவம்பர் 11 ம் தேதி ஆளுநர் எடுத்த முடிவை ரத்து செய்ய கோரி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் எடுத்த முடிவை ரத்து செய்ய கோரி சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு
