டெல்லி:ஷியூர் சாகர் கர்கானா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இடையிலான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறைவேற்றிய ஒருதலையான உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் முன் சவால் செய்ய முடியாது என்று தெரிவித்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மோகன் எம். சாந்தனகவுதர் மற்றும் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி மோகன் எம். சாந்தனகவுதர் மற்றும் நீதிபதி ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறைவேற்றிய ஒருதலையான உத்தரவை தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் முன் சவால் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
Related posts
அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
தமிழகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில், சுமார் 2000-க்கும்...எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...