டெல்லி: தனது வருங்கால மனைவியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் கொலை குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் இரண்டு நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த காலகட்டத்தில், அவர் காவல்துறை பாதுகாவலரின் கீழ் இருப்பார் என்று நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், இந்தூ மல்ஹோத்ரா மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. விஷால் ஒரு கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவரது மேல்முறையீடு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர் தனது வருங்கால மனைவியை திருமணம் செய்ய விரும்புகிறார் என்ற அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்க விண்ணப்பித்திருந்தார். அவர் வருங்கால மனைவியை திருமணம் செய்துகொண்டு தனது பெற்றோர் வீட்டில் விட்டுச்செல்ல ஒரு நாள் இடைக்கால ஜாமீனை மட்டுமே கோரியிருந்தார்.
Related posts
அதிர்ச்சி: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
தமிழகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சியூட்டும் மோசடி அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில், சுமார் 2000-க்கும்...எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் சண்டை: ஐந்து பேருக்கு காயம்!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (2024-07-20) மதியம் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு...திருநெல்வேலி சிறுவனை காதல் வலை வீசி மயக்கிய 24 வயது பெண் – போக்சோ வழக்கு பதிவு!
July 13 2024; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி (Nanguneri) பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரை, அதே...