பெண்கள் கைது மற்றும் சட்டத் தடைகள்: சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு

அதிமுக தலைமைத் தகராறு, பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கும் : சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்களை சூரியன் மறைந்த பிறகு மற்றும் சூரியன் உதிக்கும் முன், நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் கைது செய்வது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Cr.P.C.) பிரிவு 46(4)ன் மீறலாகும். ஆனால், இத்தகைய கைது நடவடிக்கைகள் அனைத்தும் தானாகவே சட்டவிரோதமாக கருதப்படமாட்டாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் நீதிபதி எம். ஜோதிராமன் ஆகியோர் கொண்ட அமர்வு, தீபா வி. எஸ். விஜயலட்சுமி (W.A.(MD) எண். 1155/2020, 1200 & 1216/2019) வழக்குகளில் இந்தத் தீர்ப்பை வழங்கியது. வழக்கின் பின்னணி இந்த வழக்கு, எஸ். விஜயலட்சுமி என்பவர், 14 ஜனவரி 2019 அன்று இரவு 8 மணியளவில், மதுரையின் திலகர் திடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளால், Cr.P.C. விதிகளை மீறி, சட்டவிரோதமாக கைது…

Read More

முகநூலில் வலம் வரும் இந்திய சிறைச்சாலை கைதிகள்-கேரளாவில் அம்பலம்

Kerala accused using Facebook in jail கேரளச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் பலர் சிறையில் இருந்தபடியே பேஸ்புக் வளைதளத்தைப் பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கில் கைதாகி கோழிக்கோடு சிறையில் உள்ள குற்றவாளி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் வாழும் பெரும்பாலான அரசியல் பிண்ணனி கொண்ட குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுகுறித்து கேரளத் தொலைக்காட்சி ஒன்று சிறப்புப் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சிறையில் உள்ள கைதிகள் சிலரின் பேஸ்புக் பக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி குற்றவாளி ஒருவர் நேற்று மாலை கூட சிறையில் இருந்தவண்ணம் தனது பேஸ்புக் பக்கத்தை அப்டேட் செய்துள்ளதும் மேலும் சிலர்…

Read More