தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு: மாவட்டாட்சியர்கள் ஆலோசனை

Drinking Water scarcity in Tamil Nadu. District Collectors with Higher officials meeting organized to tackle the situation. சென்னை, மே. 2 – பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் கடும் வறட்சியால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிதண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டிருகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக விநியோகிக்கப்படும் குடிதண்ணீரும் மாதம் இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. அதனால் குடிதண்ணீருக்கு பொது மக்கள் மத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வறட்சி மற்றும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு புதிய திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக மாவட்டாட்சியர்களுடன் தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகின்றது. இதில் பொதுப் பணித்துறை செயலாளர் சாய்குமார், நிதி துறை செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையாளர்…

Read More