Ebola symptoms for 6 passengers in india transiting through Delhi to Mumbai. லைபீரியா நாட்டில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு எபோலா நோய்… புதுடெல்லி :– மேற்கு ஆப்பிரிக்க கண்ட பகுதி யில் இருக்கும் கினியா, நைஜீரியா, லைபீரியா, சியார்ராலோன், ஆகிய நாடுகளில் ‘எபோலா’ எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இதுவரை அங்கு அந்த நோய்க்கு 1500க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் ‘எபோலா’ நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே, இந்நோயை பரவவிடாமல் தடுத்திட அனைத்து சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் ‘எபோலா’ நோய் பரவாமல் தடுத்திட தீவிரமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்க்கென டெல்லி மற்றும் மும்பை ஆகிய விமான நிலையங்களில் சிறப்பு குடியுரிமை நுழைவு கவுண்டர்கள் திறக்க ஏற்பாடு…
Read MoreTag: லைபீரியா
லைபீரியா நாட்டில் டாக்ஸியாக பயன்படும் இருசக்கர வாகனங்கள்
Liberia bans TWO wheeler motorcycle taxis in it’s Capital city Monrovia லைபீரியா நாட்டில் இருசக்கர வாகனங்களை அதிகமாக டாக்ஸியாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இருவர் செல்லும் வண்டியில் 3 அல்லது 4 பேர் செல்வது வழக்கமாக உள்ளது. லைபீரிய அரசு, இரு சக்கர வாகனத்தை டாக்ஸியாகப் பயன் படுத்துவதை நிறுத்தும் வகையில், இதற்கு தடை விதித்து கடுமையான அபராதமும் விதித்துள்ளது . வசதியானவர்கள் பல இருசக்கர வாகனங்கள் வாங்கி, அதற்கு டிரைவர் ஒருவரை வேலைக்கு வைத்து, அதை டாக்ஸியாக சாலையில் ஓட விட்டு சம்பாதிக்கிறார்கள் லைபீரியா மக்கள். மலிவான போக்குவரத்து என்பதால் அங்குள்ள மக்கள் இருசக்கர மோட்டார் வாகன டாக்ஸியை அதிகம் பயன் படுத்தி வருகிறார்களாம். ஆகையால் லைபீரியா அரசாங்கம், தற்போது இந்த ஆபத்தான போக்குவரத்து வாகனத்தை தடுக்கும் வகையில் ஒரு புதிய உத்தரவுவை…
Read More